Javascript DHTML Drop Down Menu Powered by dhtml-menu-builder.com

இதுவரை பயனடைந்தவர்கள்

Website counter

எமது வலைத்தளம் தாங்களுக்கு விருப்பமானதாக உள்ளதா?

Do you like Thulasiapattinamtntj website?

Yes : No :

சென்னை தி நகரில் பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் 2012 ஆம் ஆண்டு ஜனவரி 21 மற்றும் 22 ஆம் தேதி அன்று நடைபெற்ற விவாதம்.
பைபிள் இறை வேதமா? சென்னை விவாதம் பாகம்-01
பைபிள் இறை வேதமா? சென்னை விவாதம் பாகம்-02
பைபிள் இறை வேதமா? சென்னை விவாதம் பாகம்-03
பைபிள் இறை வேதமா? சென்னை விவாதம் பாகம்-04
பைபிள் இறை வேதமா? சென்னை விவாதம் பாகம்-05
பைபிள் இறை வேதமா? சென்னை விவாதம் பாகம்-06
பைபிள் இறை வேதமா? சென்னை விவாதம் பாகம்-07
பைபிள் இறை வேதமா? சென்னை விவாதம் பாகம்-08
பைபிள் இறை வேதமா? சென்னை விவாதம் பாகம்-09
தங்களுடைய படைப்புகளை இணையதளத்தில் பதிவு செய்ய news@thulasiapattinamtntj.com
இந்த முகவரிக்கு அனுப்பவும்
மாணவர் அணி - TNTJ
இயேசு அழைக்கிறார்
ஏகத்துவ சொற்பொழிவு.com
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
TPM - TNTJ blogspot.com
நாகை தெற்கு - TNTJ
திருவாரூர் - TNTJ
முத்துப்பேட்டை - TNTJ
நாச்சிக்குளம் - TNTJ
கட்டிமேடு - TNTJ
நாகை மாவட்டம் - TNTJ
தஞ்சை வடக்கு - TNTJ
பெரியகுளம் - TNTJ
அதிராம்பட்டினம் - TNTJ
திருச்சி - TNTJ
புதுக்கோட்டை - TNTJ
கூத்தாநல்லூர் - TNTJ
அடியக்கமங்கலம் - TNTJ
புலிவலம் - TNTJ
கொடிக்கால் பாளையம்-TNTJ
பொதக்குடி - TNTJ
தண்ணீர் குன்னம் - TNTJ
குமரி மாவட்டம் - TNTJ
லெப்பைக்குடிக்காடு - TNTJ
மேலப்பாளையம் - TNTJ
ரஹ்மத் நகர் நெல்லை- TNTJ
கடலூர் - TNTJ
கடையநல்லூர் - TNTJ
மரைக்காயர் பட்டினம் - TNTJ
புதுமடம் - TNTJ
கோவை - TNTJ
துபை - TNTJ
அபுதாபி - TNTJ
கத்தார் - TNTJ
பஹ்ரைன் - TNTJ
குவைத் - TNTJ
ஜெத்தா - TNTJ
கொழும்பு - TNTJ
ஃப்ரான்ஸ் மண்டலம் - TNTJ
மார்க்க சந்தேங்களுக்கு தொடர்பு கொள்ள கீழ்காணும் படத்தை சொடுக்கவும்
முழுமையாக நுழைந்து விடுங்கள்
தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்கள்
தலைமையகத்தில் ரமளானில் நடந்த சகோதரர் பிஜே அவர்களின் தொடர் சொற்பொழிவு
நோன்பு முதல் நாள்
நோன்பு 02 வது நாள்
நோன்பு 03 வது நாள்
நோன்பு 04 வது நாள்
நோன்பு 05 வது நாள்
நோன்பு 06 வது நாள்
நோன்பு 07 வது நாள்
நோன்பு 08 வது நாள்
நோன்பு 09 வது நாள்
நோன்பு 10 வது நாள்
நோன்பு 11 வது நாள்
நோன்பு 12 வது நாள்
நோன்பு 13 வது நாள்
நோன்பு 14 வது நாள்
நோன்பு 15 வது நாள்
நோன்பு 16 வது நாள்
நோன்பு 17 வது நாள்
நோன்பு 18 வது நாள்
நோன்பு 19 வது நாள்
நோன்பு 20 வது நாள்
நோன்பு 21 வது நாள்
நோன்பு 22 வது நாள்
நோன்பு 23 வது நாள்
நோன்பு 24 வது நாள்
நோன்பு 25 வது நாள்
நோன்பு 26 வது நாள்
நோன்பு 27 வது நாள்
நோன்பு 28 வது நாள்
நோன்பு 29 வது நாள்
உணர்வு ஆன்லைன் எடிஷன்

உணர்வு ஆன்லைன்எடிஷன்:

15 - 48/Jul  - 29 - Aug -  04
Unarvu Tamil weekly

குண்டு வெடிப்புகளும் குஜராத் காவல்துறையும்
அமைதியை குலைக்க நினைத்து அடங்கிய இந்து முன்னனி
காவல்துறை கண்முன் கர்ப்பிணி பெண் கொலை
முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
உணர்வு ஆன்லைன் எடிஷன்:
15 – 49   Aug 05 – Aug 11  
Unarvu Tamil weekly

சிவசேனாவின் திமிர் வாதம்.
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் நயவஞ்சகத்தனம்.
முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
உணர்வு ஆன்லைன் எடிஷன்:
15-50 Aug 12 – Aug 18
Unarvu Tamil weekly

ஐபிஎஸ் அதிகாரிகளின் அயோக்கியத்தனம்

தேசம் கடந்த நேசம்

முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
உணர்வு ஆன்லைன் எடிஷன்:
15-51ஆக 19 – ஆக 25
Unarvu Tamil weekly

போலி எண்கவுண்டர் நடத்தும் போலிசாரை தூக்கில் போட வேண்டும் உச்ச நீதிமன்றம்.
மாம்பல விநாயகர்.
முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
இதற்கு முந்தையப் பதிப்புகள்
ஏப்ரல் - April - 2012
மார்ச் - March - 2012
பிப்ரவரி - February - 2012
ஜனவரி - January - 2012
டிசம்பர் - December - 2011
நவம்பர் - November - 2011
அக்டோபர் - October - 2011
செப்டம்பர்-September-2011
ஆகஸ்ட் - August-2011
ஜூலை - July-2011
ஜூன் - June-2011
மே - May -2011
ஏப்ரல் - April-2011
மார்ச் - March-2011
பிப்ரவரி - February-2011
ஜனவரி - January-2011
டிசம்பர் - December-2010
நவம்பர் - November-2010
அக்டோபர் - October-2010
செப்டம்பர் - September-2010
ஆகஸ்ட் - August-2010
ஜூலை - July-2010
ஜுன் - June-2010
மே - May-2010
ஏப்ரல் - April-2010
மார்ச் - March-2010

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

துளசியாப்பட்டினம் - மரண அறிவிப்பு (தவ்ஹீத் ஜமாஅத்தின் இரங்கள் செய்தி)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்று 40/05/2012 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு பள்ளியப்பா,நூஹூ மரைக்காயர் அகியயோர்களின் சகோதரியும் முஹம்மது யூனூஸ் அவர்களது தாயாரும் முஹம்மது ஹஸன் சகோதரர்களுடைய பாட்டியாரும் ஊரில் எல்லோராலும் சாச்சி என்று அழைக்கப்படும் மைமுனா அவர்கள் அல்லாஹ்வின் நல்லடி அடைந்து விட்டார்கள்  (இன்னாலில்லாஹி வயுன்னாயிலைஹி இராஜ்வூன்) இன்று மாலை 5 மணிக்கு அன்னாரின் ஜனஸா நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அவர்களது ஆக்கிரத்து நல் வாழ்விற்காக நாம் அனைவர்களும் துஆச்செய்வோமாக! மேலும்,அன்னார்களின் குடும்பத்தார்களுக்காகவும் துஆச்செய்வோமாக!!

துளசியாப்பட்டினம் - மரண அறிவிப்பு (தவ்ஹீத் ஜமாஅத்தின் இரங்கள் செய்தி)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்று 26/04/2012 வியாழக்கிழமை சகோதரர் அப்துல் பாரி,ஹாஜா அலாவுதீன் மற்றும் அஸ்ரப் அலி  ஆகியோர்களது பாட்டியா ஆசியமரியம் அவர்கள் இன்று அல்லாஹ்வின் நல்லடி அடைந்துவிட்டார்கள் (இன்னாலில்லாஹி வயுன்னாயிலைஹி இராஜ்வூன்) அவர்களது ஆக்கிரத்து நல் வாழ்விற்காக நாம் அனைவர்களும் துஆச்செய்வோமாக! மேலும்,அன்னார்களின் குடும்பத்தார்களுக்காகவும் துஆச்செய்வோமாக!!

பொறுப்பும் அமானிதமே!

ஜெர்ரி தாமஸ் குழுவினர் சரியாக விவாதிக்கவில்லை; எங்களுடன் விவாதிக்கத் தயாரா என்று ஆந்திராவில் உள்ள யகோவா விட்ன்ஸ் குழுவினர் அறை கூவல் விட்டதன் அடிப்படையில் விவாத ஒப்பந்த குறித்துப் பேச எங்கள் குழு அறிஞர்கள் பயணம் மேற்கொண்டிருந்ததால் இரண்டு மெயிலுக்கும் ஒரே பதில் எழுதும் நிலை ஏற்பட்டு விட்டது.

 

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 13-Apr-2012-Friday

Read more - மேலும்

சத்திய கொள்கைக்கு வெற்றி: S.P.பட்டிணம் பள்ளிவாசல் தீர்ப்பு

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் சுன்னத் ஜமாஅத்தினர் உரிமை கொண்டாடியதால் வட்டாட்சியர் உத்தரவின் படி பூட்டி சீல் வைக்கப்பட்டது.

 

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 12-Apr-2012-Thursday

Read more - மேலும்

தண்ணீரில் ஓதி ஊதி குடிக்கலாமா?

எனது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. என்னுடைய சகோதரர் ஆயத்துல் குர்ஸீ ஓதி தண்ணீரில் ஊதிக் குடிக்கச் சொல்கிறார். லெப்பைகளிடம் போய் தண்ணீர் வாங்கி வருகிறார். இது போன்ற நேரங்களில் நபியவர்கள் என்னென்ன துஆ, திக்ருகள் கற்றுத் தந்துள்ளார்கள் என்பதையும் ஓதிப் பார்க்கும் முறைகளையும் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

 

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 11-Apr-2012-Wednesday

Read more - மேலும்

கர்ப்பப்பை புற்று நோய் தடுக்கும் இஸ்லாம்

த ஹிந்து பத்திரிக்கையில், மார்ச் 29 - ஆம் தேதி புற்று நோய்பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் முஸ்லிம் பெண்களுக்கு மிக மிக்க் குறைவாக்க் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் முஸ்லிம் ஆண்கள் (சுன்னத் எனும்) விருத்தசேதனம் (circumcision) செய்து கொள்வதுதான் எனக் குறிப்டப்பட்டுள்ளது.

 

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 10-Apr-2012-Tuesday

Read more - மேலும்

டீக்கடைகளில் விற்றக்கப்படும் எண்ணெய் உணவுகளால் வயிற்று புற்று நோய்

கடந்த சில தினங்களுக்கு முன்பு Times of India வில் ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது அக்கட்டுரையை அஃப்ரோஸ் நயீம் என்ற மாணவர் தொகுத்திருந்தார். அதில் அவர் எடுத்து வைக்கும் அவருடைய ஆய்வில் அவர் கண்ட சில உண்மை நிலையை அவர் அதில் மக்களுக்கு அறிய தந்துள்ளார் அது பற்றிய ஒரு சிறு தொகுப்பை நாம் காணலாம்.

 

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 08-Apr-2012-Sunday

Read more - மேலும்

TNTJ நடத்தும் கோடைகால பயிற்சி முகாம்

மாணவர்கள் தங்களது கோடைகால விடுமுறையை பயனுள்ள வழியில் செலவிட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்களை   ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது.

 

 

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 06-Apr-2012-Friday

Read more - மேலும்

தேவ்பந்த் மதரஸாவின் முட்டாள்தனமான பத்வா

தனது தங்கையின் கணவர் மது அருந்தி போதையில் தனது தங்கையை பார்த்து தலாக் தலாக் தலாக் (ஒரே தடவையில்) என மூன்று முறை கூறியுள்ளார். அதுவும் செல்போனில் தலாக் கூறியுள்ளார். போதை தெளிந்த பின்பு தான் செய்ததை உணர்ந்துள்ளார். போதையில் தெரியாமல் செய்துவிட்டதை எண்ணி மனம் வருத்தப்பட்டுள்ளார்.

 

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 04-Apr-2012-Wednesday

Read more - மேலும்

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா?

நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா? அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

 

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 02-Apr-2012-Monday

Read more - மேலும்

இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வரும் பிரிட்டன் மக்கள்

பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.

 

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 01-Apr-2012-Sunday

Read more - மேலும்

வேறு வழியின்றி ஒத்துக் கொண்ட சான், அல்ஹம்துலில்லாஹ்!

ஜெர்ரி தாமஸ் குழுவினர் சரியாக விவாதிக்கவில்லை; எங்களுடன் விவாதிக்கத் தயாரா என்று ஆந்திராவில் உள்ள யகோவா விட்ன்ஸ் குழுவினர் அறை கூவல் விட்டதன் அடிப்படையில் விவாத ஒப்பந்த குறித்துப் பேச எங்கள் குழு அறிஞர்கள் பயணம் மேற்கொண்டிருந்ததால் இரண்டு மெயிலுக்கும் ஒரே பதில் எழுதும் நிலை ஏற்பட்டு விட்டது.

 

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 09 Mar 2012 Friday

Read more - மேலும்

சிறுவர் இல்லம் – பரபரப்பாக நடைபெறும் கட்டிட பணிகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை சார்பாக கடலூரில் நடத்தப்பட்டு வந்த அனாதை இல்லம் தற்போது நாகூரிற்கு இடம் மாற்றப்பட்டு இறைவனது கிருபையால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அனாதை இல்லத்திற்கென தனி கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு தற்போது சுமாமிமலையில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 09 Mar 2012 Friday

Read more - மேலும்

தலைமைக்கு இடம் வாங்க தாராளமாக தாங்க – 2.3.2012 இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ

தலைமைக்கு இடம் வாங்குவதற்காக உள்ள ஏற்பாடுகள் கடந்த பல வருடகாலமாக ஆலோசனையில் இருந்து வருவதை நாம் அறிந்துள்ளோம் அதற்கு இப்போதுதான் முழுமையான வடிவம் கொடுத்து இடம் வங்கும் முடிவை தலைமை எடுத்துள்ளது அதற்கு அதிகமான பொருளாதாரம் தேவையாக உள்ளதால் அதன் நிலையை மிக தெளிவாக சகோதரர் அவர்கள் விளக்கியிருக்கின்றார்கள்

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 09 Mar 2012 Friday

Read more - மேலும்

தடையில்லா மின்சாரம் சாத்தியமே! ஒரு அறிவார்ந்த அலசல்!

மின்சாரம் தமிழகத்தில் பயன்பாட்டுக்குவந்தபோது விளக்குகள் எரிவதற்கும், மின் விசிறி சுழல்வதற்கும் மற்றும் நிலத்தடி நீரை மேலேற்றுவதற்குமே பயன்படுத்தப்பட்டு வந்தது. உபரியான மின்சாரம் இருந்தது. தனியார்களால் மின்உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட அந்தக்கால கட்டத்தில் வீடு வீடாக வந்து மின்சாரம் வேண்டுமா என்று மின்துறை.....

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 08 Mar 2012 Thursday

Read more - மேலும்

ஞாயிறு விடுமுறை கிறித்தவ கலாச்சாரமா? ஒரு தெளிவான அலசல்!

ஆறு நாட்கள் வேலை பார்த்துவிட்டு ஒரு நாள் ஓய்வு எடுப்பது தான் வார விடுமுறையின் நோக்கம்.ஆனால் உலகை ஆளும் கனவுடன் புறப்பட்ட பிரிட்டிஷாரும், பிரஞ்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் உலகின் பல நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அவர்கள் அனைவருமே கிறித்தவர்களாகவும் கிறித்தவ ஆதிக்கத்தை நிலை நாட்டுவதை......

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 07 Mar 2012 Wednesday

Read more - மேலும்

தானே புயலும் மமக ஜால்ராவும்

தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படலாம்! புயலால் பாதிக்கப்பட்டு ஒவ்வொருவரும் வீடு வாசல் என ஒவ்வொன்றையும் இழந்து பரிதவிக்கும் போது இது போன்ற புயல் நம் ஊருக்கு வராதா? என ஏங்கும் மதிகெட்ட மடையர்கள் யார்? என்று உங்களுக்கு ஒரு கனம் கோபம் கூட வரலாம்!....

 

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 06 Mar 2012 Tuesday

Read more - மேலும்

பழ மரங்களுக்கான தொழில் நுட்பங்கள்

ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிடவேண்டும். 5 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளிவிடவேண்டும். பின்னர் நல்ல காய்கள் பிடிக்கும் வகையில் உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும்.

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 05 Mar 2012 Monday

Read more - மேலும்

எண்ணெய் பனை பயிரிட்டால் ரூ.1 லட்சம் அரசு மானியம்

மலேசியாவின் வருமானம் தரும் பயிரான எண்ணெய் பனைக்குப் பல்வேறு சிறப்பம்சங்கள்  உண்டு. காப்பி, தேயிலை போன்ற பயிர்கள் வளம் தரும்  மேற்குத் தொடர்ச்சி மலைக் குன்றுகளை மொட்டை அடித்ததுதான் மிச்சம். அவற்றால் ஒரு சொட்டு மழையைக் கூட தர இயலாது. வெறும் பணத்திற்காக அவற்றைப் பயிரிட்டு இலாபமடைந்து வருகிறார்கள் நம் முதலாளிகள்.

 

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 04 Mar 2012 Sunday

Read more - மேலும்

ஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்!

”இது காவிரிப் பாசனப் பகுதி. ஆத்துல தண்ணி இல்லாத காலங்கள்ல போர்வெல்லை பயன்படுத்துவோம். மூணரை ஏக்கர்ல இந்தப் பண்ணை அமைஞ்சிருக்கு. ஆறடி வரைக்கும் களிமண்ணும், அதுக்கு கீழே நீரோட்ட மணலும் உள்ள பகுதி. ஜீரோ பட்ஜெட் முறையில ஒருங்கிணைந்தப் பண்ணயத்தைத் தொடங்கி, மூணு வருஷம் முடிஞ்சிடுச்சி.

 

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 03 Mar 2012 Saturday

Read more - மேலும்

ஓருங்கிணைந்த பண்ணையம் பற்றிய ஒரு கண்ணோட்டம்

ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வந்துள்ளது.  பசு, எருமை, ஆடு மற்றும் கோழி முதலான கால்நடைகள், அவற்றிற்கான தீவனப் புல் வளர்ப்பு, குறுவை மற்றும் சம்பா நெல் அறுவடை, அத்துடன் மீன் குட்டை  அத்துடன் பண்ணையைச் சுற்றி ஆடாதொடை, நொச்சி என்று இயற்கை விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்.

 

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 02 Mar 2012 Friday

Read more - மேலும்

ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்

பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன.
அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற.....

செய்தி தொகுப்பு: துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் செய்தி வெளியிட்ட நாள் 01 Mar 2012 Thursday

Read more - மேலும்
துளசியாப்பட்டினத்தின் நிகழ்வுகள்
நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டினத்தில் பிப்ரவரி 14 தெருமுனைப் பிரச்சாரம்
நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் ஹஜ்ஜிப்பெருநாள் தொழுகை சிறப்புடன் நடந்தேறியது அல்ஹம்துலில்லாஹ்!
நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டினத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நிறைவாக நடைப்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!

துளசியாப்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 11 குடும்பங்களுக்கு ஃபித்ரா வழங்கப்பட்டது

துளசியாப்பட்டினம் தவ்ஹீத் மர்கஸில் நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி!
துளசியாப்பட்டினத்தில் முதன் முதலாக தவ்ஹீத் முறையிலான திருமணம்
நாகை மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு துளசியாப்பட்டினம் TNTJ சார்பாக திருமறை குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
நாகை ஆட்சியருக்கு திருக்குர் ஆன் வழங்கிய நிகழ்ச்சி
துளசியாப்பட்டினம் தவ்ஹீத் மர்கஸில் நடந்த ஜும்ஆ உரைகள் 
ஜும்ஆ உரைகள் புதியவை
விமான பயணத்தின் முன் பதிவுக்கு

புகைவண்டி(இரயில்)பயணத்தின் முன் பதிவுக்கு

பேருந்து பயணத்தின் முன் பதிவுக்கு

அரசு பேருந்து

ரதி மீனா பேருந்து

ரவி பாலா பேருந்து

யுனிவெர்ஸல் பேருந்து

 
 
முந்தையப் பதிப்புகள்
புதுவை : முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
புதுக்கோட்டை : முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
தென் சென்னை : முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
திருவள்ளூர்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!
திருச்சி:முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
திண்டுக்கல் : முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
தஞ்சை தெற்கு : முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
கோவையில் தடையை மீறி முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
காரைக்கால் : முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
மதுரை: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
விழுப்புரம் கிழக்கு : முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
வேலூர்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
தஞ்சை வடக்கு : முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
நீலகிரி: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
நெல்லை: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் , பத்திரிக்கை செய்தி
நாகை வடக்கு: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
நாமக்கல் : முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
காஞ்சி மேற்கு : முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
பிப்ரவரி 14 போராட்டம் மக்கள் தொலைக்காட்சியில்
பிப்ரவரி 14 போராட்டம் ராஜ் தொலைக்காட்சியில்
பிப்ரவரி 14 போராட்டம் கலைஞர் தொலைக்காட்சியில்
பிப் 14 போராட்டம் : Sun News செய்தி வீடியோ
சிவகங்கை : முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
கடலூர்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
நாகை தெற்கு: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
ுளசியாப்பட்டினத்தில் பிப்ரவரி 14 தெருமுனைப் பிரச்சாரம்
பிப்ரவரி 14 போராட்ட முழக்கத்தின் – வாசகங்கள்!
TNTJ வின் அனாதை இல்ல கட்டிட பணி தஞ்சை சுமாமிமலையில் துவக்கம்!

வாழ்வுரிமை போராட்ட பிரச்சாரத்திற்கான மாநில நிர்வாகிகளின் சுற்று பயண விபரம்

ுதிய அறிவியல் பொற்காலம்?
வந்து போகும் வருடங்கள்!!!
நிச்சயிக்கப்படும் திருமணங்கள்! இஸ்லாமியத் தீர்வு என்ன?
இளைஞர்களே! சுய இன்பமும் விபச்சாரமே!
மனிதா! உன்னை புரிந்துகொள்!
மவ்லிதை பள்ளிவாசல்களில் தடை செய்ய தமிழகம்
பைபிள் இறைவேதமா? கிறிஸ்தவர்களைச் சிந்திக்க வைத்த விவாதம்!

 

 

 

 

 

 

 

 

 
Copyright © 2010 - 2011 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) Thulasiapattinam - Nagai - South All rights reserved. Site Designed and Developed by Abu Hadhi & Web Team